இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் ; அச்சத்தில் பயணிகள்!

  • Post author:
You are currently viewing இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் ; அச்சத்தில் பயணிகள்!

சிறிலங்கா இராணுவச் சோதனை சாவடிகள் வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் அமைக்கப்பட்டு மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில், சோதனை சாவடிகளில் மக்களை இராணுவம் பு கைப்படம் பிடிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (A-9) பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கு ம் நிலையில், பயணிகளின் பேருந்துகள் தொடக்கம் தனியாா் வாகனங்கள் வரை சகல வாகனங்க ளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், மக்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (A-9) பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கு ம் நிலையில், பயணிகளின் பேருந்துகள் தொடக்கம் தனியாா் வாகனங்கள் வரை சகல வாகனங்க ளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், மக்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.

இதன்போது சோதனைக்குட்படுத்தப்படும் மக்களை சிறிலங்கா இராணுவத்தினா் புகைப்படம் எடுப்பதாக மக்கள் கூறுகின்றனா். இன்று அதிகாலை ஓமந்தை மத்திய கல்லுாாிக்கு முன்பாகவுள்ள சோதனை சாவடியில் பொதுமக்களை இராணுவம் புகைப்படம் எடுத்ததாக மக்கள் கூறுகின்றனா்.

பகிர்ந்துகொள்ள