இலங்கையில் கொரோனா தொற்று 106 ஆக அதிகரிப்பு!

You are currently viewing இலங்கையில் கொரோனா தொற்று 106 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் நேற்று மார்ச் 26 வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 6 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 237 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள