இலங்கை பிரதமர் இல்லம் தீக்கிரை!

You are currently viewing இலங்கை பிரதமர் இல்லம் தீக்கிரை!

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லம், ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகத்தை ஆதாரம் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

தென்னிலங்கை மக்களின் எழுச்சியால், இலங்கை அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவசரமாக சர்வகட்சி சந்திப்பொன்றை நடாத்தியிருந்த பிரதமர் ரணில், சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டரசு ஒன்று அமைக்கப்பட்டு, அது பொறுப்புக்கு வரும்போது பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்த நிலையிலும், தலைநகர் கொழும்பில் தொடரும் ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் இல்லம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments