பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும் இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.
இருவரினது குடும்பத்தினருக்கும் தமிழ்மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
![இலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/92695154_2681510142091970_8008753563264090112_n.jpg)
![இலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/91942853_10157816106920973_2172622675699040256_n.jpg)