உருகத் தொடங்கியுள்ள அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை!

You are currently viewing உருகத் தொடங்கியுள்ள அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை!

அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை புவி வெப்பமயமாதல் காரணமாக உருகத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புவி வெப்பமயமாதல் 120 கிலோமீற்றர் அகலமான டோர்டுடஸ் எனும் பனிப்பாறையில் இருந்து உருக ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஞ்ஞானிகள்  2019 ஆம் ஆண்டு முதல், இந்த பனிப்பாறையில் கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலும் அதை ஆராய ஐஸ் ஃபின் என்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்பட்டது.

இந்த பனிப்பாறை உருகுவதால் கடல் மட்டம் சுமார் 3 மீட்டர் உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments