எல்லாளன் நடவடிக்கை ஆண்டுகள் 13 கடந்த நினைவுகள்!

You are currently viewing எல்லாளன் நடவடிக்கை ஆண்டுகள் 13 கடந்த நினைவுகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் விசேட கரும்புலி அணியால் அநுராதபுரம் வான் படைத்தளம் மீது 2007ம் ஆண்டு இதே மாதம் இதே நாள் (22) திகதி நடத்தப்பட்ட ‘எல்லாளன் நடவடிக்கை’ எனும் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது 10 வானூர்திகள் தகர்க்கப்பட்டதுடன், 14 படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு விமானங்களும் 21 கரும்புலிகளும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள