ஏன்? சட்டவாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது! காணொளி இணைப்பு

You are currently viewing ஏன்? சட்டவாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது! காணொளி இணைப்பு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை பொறுத்த மட்டில் எல்லோரும் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கலாம் இதுவரையும் அப்படித்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இயங்குகின்றது.

அதேவேளை கட்சிக்கூட்டத்தில் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கும் விடயங்களுக்கு எதிராக செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல அத்தோடு மட்டும் நின்றுவிடாது கட்சியுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக ஆதரவு அணிகளை திரட்டுவது பாரதூரமான விடயமாக பார்ப்பதோடு அவர் தேசிய அமைப்பாளராக இருந்து கொண்டு இப்படியான செயற்பாடுகளை செயற்படுத்தும்போது கொள்கை ரீதியான முடிவுகளுக்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் என்பதால் அவரது பதவியை நீக்கியுள்ளோம் அதேவேளையில் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் செயற்படலாம் எதிர்காலத்தில் அவரின் செயற்பாடுகளை பார்த்து மறுபரிசீலனை செய்யப்படும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/335638133125791/posts/3247412298615012/

பகிர்ந்துகொள்ள