ஐநாவை நோக்கி தொடரும் மனிதநேய நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing ஐநாவை நோக்கி தொடரும் மனிதநேய நீதிக்கான ஈருருளிப்பயணம்!

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  யேர்மனி லண்டோ என்னும் இடத்தில் இருந்து  இன்று  (23.02.2024) 08:00 மணியளவில் அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணமானது  ஆரம்பமாகி  பயணித்து லண்டோ  நகரசபையில் சந்திப்பினை தொடர்நது கால்சூவ நோக்கி  பயணிக்கின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments