ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள்!

You are currently viewing ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும்  ஈழத்தமிழர்கள்!

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து  நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

அதற்கமைய சுவிஸில் 9 வருடங்களாக வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளது.

தாய் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அண்மைக்காலமாக ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments