ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்தார் ரணில்!

You are currently viewing ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் கம்பாலாவில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments