ஓடிக் கொண்டிருந்த உந்துருளி வெடித்து எரிந்து நாசம்!

You are currently viewing ஓடிக் கொண்டிருந்த உந்துருளி வெடித்து எரிந்து நாசம்!

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த உந்துருளி தீப்பற்றி எரிந்துள்ளது. ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் புதன்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கான உந்துருளி ஒன்றில் தாயார் தனது மகனை ஏற்றி ஓடிக்கொண்டு வரும்போது மோட்டார் சைக்கிளில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும்  உயிர்தப்பியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments