கஜேந்திரகுமார் விடுதலைக்காக பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அவசர கடிதம் எழுதிய எட் டேவி

You are currently viewing கஜேந்திரகுமார் விடுதலைக்காக பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அவசர கடிதம் எழுதிய எட் டேவி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07.06.2023 ) காலை கொழும்பில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ள  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமரசமின்றி  தமிழர்களின்   ஆதரவு குரலாக சிறிலங்கா பாராளுமன்றத்தில்  செயல்படுபவராவார்   ஆகவே தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்கின்ற  கொள்கை  அடிப்படையில்  செயல்படும் முன்னணியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்க சிங்கள அரசின் பகிரதபிரயத்தனமாகவே  பேரினவாத சிங்கள  அரசின்   திட்டமிட்ட  கைதாகவே இது அமைகின்றது

இந்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விடுதலைக்காக பிரித்தானியாவின் Libera Democrats கட்சியின் தலைவர் Ed Davey பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்  அக்கடிதம் இங்கு  இணைக்கப்பட்டுள்ளது

கஜேந்திரகுமார் விடுதலைக்காக பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அவசர கடிதம் எழுதிய எட் டேவி 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments