கடலில் மிதந்த கஞ்சா

You are currently viewing கடலில் மிதந்த கஞ்சா

யாழ்ப்பாணம்- மயிலிட்டி கடல் பகுதியில் ரோந்துப் பணியின் போது 97 கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படை கண்டுபிடித்தது. கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகளிலேயே கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள