காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பேர வாவிக்குள் தள்ளியுள்ளனர். பல இடங்களில் அவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
கரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்
குழுசேர
0 கருத்துக்கள்