கிளிநொச்சியில் கூட்டமைப்பின் அடியாட்கள் மூவர் கைது-பெண்மீது தாக்குதல்!

You are currently viewing கிளிநொச்சியில் கூட்டமைப்பின் அடியாட்கள் மூவர் கைது-பெண்மீது தாக்குதல்!

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன சாரதி , உருத்திரபுர அமைப்பாளர் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்

பகிர்ந்துகொள்ள