கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி !

You are currently viewing கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி !

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தர உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த மாணவியின் சடலத்தை மீட்டுள்ளதாகத் தர்மபுரம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments