கிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி!

You are currently viewing கிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி!

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபர்அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

பகிர்ந்துகொள்ள