கிளிநொச்சி பொன்னாவெளியிலிருந்து துரத்தப்பட்டார் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தா!🔥

You are currently viewing கிளிநொச்சி பொன்னாவெளியிலிருந்து துரத்தப்பட்டார் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தா!🔥

 

கிளிநொச்சி  பொன்னாவெளியில் துரத்தப்பட்டார் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தா!🔥

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெயியிட்டுள்ளனர்

இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சிறீலங்கா பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments