கிளியில்- வணபிதாக்கள் மீது தாக்குதல்!

You are currently viewing கிளியில்- வணபிதாக்கள் மீது தாக்குதல்!

கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின்அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் இளைஞர் குழுவொன்று மதுபோதையில்  மயில்வாகனபுரத்தில் வீதியில் மறித்து பணம் கோரியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments