கிழக்கில் நேற்று மேலும் 126 பேருக்கு தொற்று உறுதி!

You are currently viewing கிழக்கில் நேற்று மேலும் 126 பேருக்கு தொற்று உறுதி!

மட்டக்களப்பில் 64 பேர் உட்பட கிழக்கில் நேற்று 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவிட் 19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் -46, அம்பாறையில் 43 மற்றும் திருகோணமலையில் 19 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொற்று நோயாளர்களுடன் மட்டக்களப்பில் -3,777, அம்பாறையில் 4,249 மற்றும் திருகோணமலையில் – 3,045 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments