கீரிமலையில் ஆண் ஒருவர் ஒருவர் கொலை?

You are currently viewing கீரிமலையில் ஆண் ஒருவர் ஒருவர் கொலை?

கீரிமலை புதிய கொலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கிலியன் நடராசா என்கிற 63 வயதான நபரே உயிரிழந்தவராவார். உயிரிழப்பு கொலை என்ற ரீதியில் காங்கேசன்துறை சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments