கொரோனா எதிரொலி பேருவளையில் கிராமம் !

You are currently viewing கொரோனா  எதிரொலி           பேருவளையில் கிராமம் !

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கலென்பிந்துனுவெவ , யஹாரோவொப்பொத்தானை, கஹட்டகஸ்திகிலிய ஆகிய நகரங்கள் மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. பேருவளை பன்னில கிராமம் நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாகொட வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார் .

இவர் சுமார் 20 பொது இடங்களுக்கு கடந்த சில நாள்களாக பயணித்துள்ளமையால் அந்த இடங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள