கோட்டாவை எதிர்த்து மாலைத்தீவிலும் போராட்டத்தில் குதித்த சிறீலங்கா மக்கள்!

You are currently viewing கோட்டாவை எதிர்த்து மாலைத்தீவிலும் போராட்டத்தில் குதித்த சிறீலங்கா மக்கள்!

இன்று அதிகாலை மாலைத்தீவுக்கு சென்ற இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டபாயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதேவேளை இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments