சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்!

You are currently viewing சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்!

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெறுமனே ஜனாதிபதி முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது, இலங்கையை ஒரு பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள் என, நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அழகிய தீவு தனியே சிங்கள_பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இதுதமிழர் ,மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம்களிற்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments