சிங்கக் கொடி அடிமை சின்னம் என்று முழங்கி விண்ணதிரவைத்த உறவுகள்!

You are currently viewing சிங்கக் கொடி அடிமை சின்னம் என்று முழங்கி விண்ணதிரவைத்த உறவுகள்!

சிங்கக் கொடி அடிமை சின்னம்   என்று முழங்கிய அதிரவைத்த  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்   .

​காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவுகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் 04.02.2022 இன்று காலை 10 மணியளவில் யாழ் பேருந்து நிலையப் பகுதியில் கரிநாள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் உறவுகள் எங்கே கோட்டபாயவே பதில்கூறு என்றும் 

சிங்களத்தின் சுதந்திர நாள்  தமிழினத்தின் கரி  நாள் என்று  விண்ணதிர இடிமுழக்கமாக  முழங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments