சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கொரோனா அதிகரிக்கும் கொரோனா தொற்று !

You are currently viewing சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு  கொரோனா அதிகரிக்கும் கொரோனா தொற்று  !

சிங்கப்பூரில் மேலும் 49 பேருக்கு கொரோனா அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,049. இன்று சிங்கப்பூரில் நான்காவது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் அண்மையில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள். மற்ற 8 பேர் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியான், இதர ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள்.

பகிர்ந்துகொள்ள