சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு!

You are currently viewing சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு!

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து  ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27   ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.

கார்த்திகை நாளில்  நெஞ்சங்களில் நிறைந்தவர்களை  தமிழீழ மக்கள் நினைவு கூர தயாராகின்ற    நிலையில்   வாகரை மாவீரர் துயிலுமில்லம்    சிங்கள பேரினவாத அரசினால  இடித்தழிக்கப்பட்டுள்ளது

தென்  தமிழீழம் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைத் மாவீரர் துயிலுமில்லத்தின் அலங்காரங்கள் சிதைக்கப்பட்டு, நினைவுக்கற்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரச படைகளின் காட்டுமிராண்டித்தனமான செயலினால்  துயிலுமில்லம் சிதறிக்கிடக்கிறது  இதிலிருந்து  சிங்கள  பேரினவாத அரசின்  கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை  சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும்

சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 1
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 2
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 3
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 4
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 5
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 6
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 7
சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டி செயலினால் வாகரை மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிப்பு! 8
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments