சிறீலங்காவில் ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலி!

You are currently viewing சிறீலங்காவில் ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலி!

சிறீலங்காவில் நேற்று ஒரே நாளில் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை இதுவேயாகும். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments