சிறீலங்காவில் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலி

You are currently viewing சிறீலங்காவில் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலி

சிறீலங்காவில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இதுவேயாகும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments