சிறீலங்காவில் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று! -இதுவரை 210 பேர் பாதிப்பு

You are currently viewing சிறீலங்காவில் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று! -இதுவரை 210 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றுஇரவு 7 பேர் புதிதாக இனங்காணப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.’ இதுவரை 56 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை, 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள