சிறீலங்காவில் கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 4700 பேர் மரணம்!

You are currently viewing சிறீலங்காவில் கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 4700 பேர் மரணம்!

இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 4700 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றுமுன்தினம் 194 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 9185 ஆகும். உயிரிழந்தவர்களில் சுமார் 5200 பேர் ஆண்கள் என்பதுடன் சுமார் 3900 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் உயிரிழந்தவர்களில் 76 வீதமானவர்கள் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments