சிறீலங்காவில் கொரோனா தொற்று 622 ஆக உயர்வு!

You are currently viewing சிறீலங்காவில் கொரோனா தொற்று 622 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 03 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 481 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள