சிறீலங்காவில் மேலும் 212பேர் கொரோனாவுக்கு பலி!4,596 பேருக்கு தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 212பேர் கொரோனாவுக்கு பலி!4,596 பேருக்கு தொற்று!

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 109 ஆண்களும் 103 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 173 பேரும் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை

சிறீலங்காவில் மேலும் 4,596 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,21,557 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நோயாளர்களில் 57,580 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments