கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான, 13 பேர் நேற்று புதிதாக பதிவாகியுள்ளனர். இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 891 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
சிறீலங்காவில் 1814 ஆக உயர்ந்தது கொரோனா!
![You are currently viewing சிறீலங்காவில் 1814 ஆக உயர்ந்தது கொரோனா!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/03/photostudio_1585604993653-e1617554336442.jpg)