சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் ஊடுருவி தமிழீழ தேசியக்கொடியை பறக்கவிட்ட தமிழீழம் சைபர் போஸ் !

You are currently viewing சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் ஊடுருவி தமிழீழ தேசியக்கொடியை பறக்கவிட்ட தமிழீழம் சைபர் போஸ் !

பேரினவாத சிங்கள அரசு  ஈழத்தமிழர்கள் மீது நடத்திய தமிழின அழிப்பை   நினைவுகூரும் வகையில், சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இணையதளத்தின் மீது ” தமிழீழ  சைபர் போஸ் ” இணைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது . 

சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தின்  இணையத்தளத்தில் ஊடுருவி  தமிழீழ  தேசிக்கொடியை பறக்கவிடப்பட்டுள்ளதுடன்  ஈழத்தமிழர்கள் மீது  சிங்கள பேரினவாத அரசு சர்வேதேச துணையுடன்    நடத்திய தமிழின அழிப்பு   சார்ந்த படங்கள்  குறித்த இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் ஊடுருவி தமிழீழ தேசியக்கொடியை பறக்கவிட்ட தமிழீழம் சைபர் போஸ் ! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments