சுமத்திரனை பகீரங்க விவாதத்திற்கு வருமாறு சிவாஜி அழைப்பு!

You are currently viewing சுமத்திரனை பகீரங்க விவாதத்திற்கு வருமாறு சிவாஜி அழைப்பு!

யாழ் – வல்வெட்டித்துறை நகரசபை சம்பவம்,ஜெனிவா விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருகை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும்,தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்கும் ,தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலும், அவற்றினை சிதைக்காமலும் செயற்படுமாறும் எம்.ஏ.சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு முன்னிலையில் இருக்கும் ஒரு தேசிய கட்சியை சிதைப்பதன் மூலம் சிங்கள எஜமானர்களுக்கும் ,சர்வதேச நிகழ்ச்சி நிரலிலும் சுமந்திரன் இயங்குகின்றமையை பகிரங்கமாக குற்றம்சாட்ட விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments