“செஞ்சோலை” படுகொலை நினைவேந்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

You are currently viewing “செஞ்சோலை” படுகொலை நினைவேந்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

14.08.2006 அன்று, “செஞ்சோலை” வளாகம் மீது, ஸ்ரீலங்கா படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவ / மாணவிகளின் நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது. இந்நினைவேந்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளி:

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments