டிப்பருடன் மோதிய இராணுவ வாகனம், 15 இராணுவத்தினர் படுகாயம்!

You are currently viewing டிப்பருடன் மோதிய இராணுவ வாகனம், 15 இராணுவத்தினர் படுகாயம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

டிப்பர் வாகனம் வீதியில் சரிந்து வீழ்ந்து காணப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இராணுவத்தினர் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இராணுவத்தினரும்  சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments