வட்டுவாகல் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் பலியானார்!

You are currently viewing வட்டுவாகல் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் பலியானார்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயல் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் அக்கரைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் நிஷாந்தன் (வயது 19), இதேவேளை சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்வக்குமார் சயந்தரூபன் (வயது 20) என்பவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments