டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

You are currently viewing டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

டென்மார்க்கில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இலங்கை இந்திய கூட்டுப்படைகளின் சதியினை முறியடித்து   05.10.1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்ட  லெப். கேணல் புலேந்திரன்,லெப். கேணல் குமரப்பா  உட்பட்ட பன்னிரு வீர வேங்கைகளுக்கான வீரவணக்க நிகழ்வு டென்மார்க் கொல்பேக் நகரில் வெள்ளிக்கிழமை (07.10.2022) அன்று மாலை 17:30 மணிக்கு பொதுச்சுடரேற்றம், மலர் வணக்கம், அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் வணக்க நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவேறியது.

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 1
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 2
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 3
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 4
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 5
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 6
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments