தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்!

You are currently viewing தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்!

தமிழகத்தில் இன்று 1.458 பேருக்கு கொரோனா பாதிப்பு, மொத்தமாக 30.152 பேர் ஆக உயர்வு!

இன்று 19 பேர் கொரோனாவால் பலி, மொத்தமாக தமிழகத்தில் 251 பேர் பலி! செங்கல்பட்டில் 95 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் 16,395 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

பகிர்ந்துகொள்ள