தமிழகத்தில் கொரோனா : இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா : இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதுவரை மொத்தம் 1372 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள