தமிழர் தாயக வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது!

  • Post author:
You are currently viewing தமிழர் தாயக வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது!

தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அபகரித்து வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

திட்டமிட்ட ரீதியில் இந்த ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது எனவும் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

https://www.facebook.com/TamilNationalMedia/videos/490697021867768/
இந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய  உரையின் ஒரு பகுதி.

வடமராட்சி கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வடமராட்சி கிழக்கு கலைபண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடத்திய தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள