தமிழினத்தை கருவறுத்த கொலையாளி கோத்தபாயவுக்கு எதிராக அணிதிரள தயாராகும் தமிழர்கள்!

You are currently viewing தமிழினத்தை கருவறுத்த கொலையாளி கோத்தபாயவுக்கு எதிராக அணிதிரள தயாராகும் தமிழர்கள்!

2009 ம் ஆண்டு நடைபெற்ற  அதியுச்ச தமிழினப்படுகொலையில்  திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்  படுகொலை செய்த ராஜபக்ச  சகோதர்களில் தற்போது  ஜனாதிபதியாக  இருக்கும்  கோத்தபாய ராஜபக்ச ஐக்கிய இராச்சியத்தில்  அடுத்த மாதம்    நடைப்பெறும்    ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் நிலையில்        இனப்படுகொலையாளி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக  போராட்டங்களை நடத்துவதுக்கு பிரித்தானிய தமிழர்கள்  அணிதிரளத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர் 

சிறிலங்காவின் பேரினவாதி  தமிழினத்தை கருவறுத்த கொலையாளி கோத்தபாய ராஜபக்ச நவம்பர் மாதம் ஸ்காட்லாந் வருகிறார் 

எம் அன்பான தமிழ்    உறவுகளே .!
அனைவரும் அணிதிரண்டு வருமாறு 

உரிமையுடன்     அறைகூவல் விடுகின்றோம் 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments