தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! 

 இன்றைய நாளில் சுவிஸ்  தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈகைபேரொளி முருகதாசன் திடலில் தொடங்கி ஜெனீவா முன்றல் நோக்கி சர்வதேசத்திடம் நீதி கேட்டு தங்களின் கோரிக்கையை   முன்வைத்து  செல்கிறார்கள்  இவர்களோடு   ஈருறுளிப் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டு இயற்கையோடு போராடி ஜெனீவாவைச் சென்றடைந்த  மனித நேய  செயற்ப்பாட்டாளர்களும் இணைந்தார்கள்..

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! 1
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! 2
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! 3
பகிர்ந்துகொள்ள