தமிழின அழிப்பு நிகழ்திய 28 படை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தயாராகும் 75 முன்னாள் புலிகள்!

You are currently viewing தமிழின அழிப்பு நிகழ்திய 28 படை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தயாராகும் 75 முன்னாள் புலிகள்!

இறுதி யுத்தத்தின்போது 28 இலங்கை இராணுவ வீரர்கள் போர்க்குற்றங்கள் புரிந்ததாக சாட்சியமளிக்க 75 முன்னாள் விடுதலைப் புலிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ள குழுவின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு தப்பி ஓடிய ஒரு குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி ய ஸ்மின் சுகா, முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவின் ஆதாரங்களை வழிநடத்துகிறார் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments