தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்த இல்லத்தை கையகப்படுத்தும் முயற்சியில் துரோகிகள்!

You are currently viewing தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்த இல்லத்தை கையகப்படுத்தும் முயற்சியில் துரோகிகள்!
தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்த இல்லத்தை கையகப்படுத்தும் முயற்சியில் துரோகிகள்! 1

தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்து வாழ்ந்த வல்வெட்டித்துறை இல்லத்தை  கையகப்படுத்தும் முயற்சியில்  ஒட்டுக்குழு ஈ.பி.டீ.பி நகரசபை மூலம் சிங்கள பேரினவாத அரசு தீவிரம் காட்டி வருகின்றது 

சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. EPDP, EPRLF, TELO, PLOT, ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்.

தேசியத்தலைவரின் வீட்டை பராமரிக்க யாருமில்லாததால் நுளம்பு பெருக்கெடுத்துள்ளதாக இறுதி அறிவித்தல் விடுத்துள்ள வல்வெட்டித்துறை நகரசபை சிறீலங்காவின் நிகழ்சிநிரலில் படி தேசியத்தலைவர் வாழ்ந்த வீட்டை அழிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments