தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்!

You are currently viewing தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்!
தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்! 1

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும்  தமிழீழ   தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் தமிழீழ விடுதலைக்காக பல பாடல்களை எழுதியவரும் கொண்ட கொள்கையில் பற்றுதிகொண்ட வரும் அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்த  ,  பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா  (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை 

அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில்  இன்று  (08.09.2021) காலை  9.33 மணிக்கு உயிரிழந்தார்.

மறைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்களுக்கு தமிழ்முரசம் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments