தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு!
https://www.facebook.com/tamilmurasam/videos/1410275682493234/

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு!

  1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
  2. பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன்
  3. தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
  4. சட்ட ஆலோசகா் சுகாஸ்
  5. சட்ட ஆலோசகா் காண்டீபன்
  6. யாழ் மாநகரசபை உறுப்பினா் பாா்த்தீபன்
  7. யாழ் மாநகரசபை உறுப்பினா் தனுசன்
  8. யாழ் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன்
  9. விஸ்ணுகாந்
  10. சுதாகரன்
  11. தமிழ்மதி

ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடா்பான கடிதம் சற்று முன்னா் பொலிஸாரால் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை கட்டுப்படுத்த சிறீலங்கா முனைகின்றது என சட்டவாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு! 1
பகிர்ந்துகொள்ள