தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்விற்கான நுழைவாயில் சீட்டுக்கள் நிறைவடைந்துள்ளது!

You are currently viewing தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்விற்கான நுழைவாயில் சீட்டுக்கள் நிறைவடைந்துள்ளது!

இன்று தமிழ்முரசத்தின் 27வது ஆண்டு பொன்மாலைப்பொழுது நிகழ்வினை கண்டு களிப்பதற்கான நுழைவாயில் சீட்டுக்கள் நிறைவடைந்துள்ளன எனவே முற்கூட்டியே நுழைவுச்சீட்டுக்களை வாங்காதோர் நேரடியாக மண்டபத்திற்கு வரவேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை எமது சிரமத்தை குறைத்து முற்கூட்டியே நுழைவுச்சீட்டுக்களை வாங்கி எமக்கு ஆதரவு நல்கிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு நிகழ்வை கண்டுகளிக்க சந்தர்ப்பம் நழுவிப்போன உறவுகளுக்கும் எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments